Tag: politicalnews

மகனை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த தந்தை

மகனை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த தந்தை

மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி ...

விற்பனைக்காக போதைப்பொருள் கொண்டுசென்ற இராணுவச் சிப்பாய் உட்பட 9 பேர் கைது

விற்பனைக்காக போதைப்பொருள் கொண்டுசென்ற இராணுவச் சிப்பாய் உட்பட 9 பேர் கைது

போதைப்பொருள் சுற்றிவளைப்பு சிறப்பு நடவடிக்கையொன்றில், போதைப்பொருள் வைத்திருந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் கந்தேகெடிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த இராணுவ ...

ஜேவிபி செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

ஜேவிபி செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

ஜேவிபி கட்சியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜ கருணா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ...

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழரசுக் கட்சி வாக்களிக்காததற்கான காரணம்; வெளிப்படுத்தும் பிமல் ரத்நாயக்க

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழரசுக் கட்சி வாக்களிக்காததற்கான காரணம்; வெளிப்படுத்தும் பிமல் ரத்நாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கைத் தமிழரசுக் ...

காலி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆணொருவரின் சடலம்

காலி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆணொருவரின் சடலம்

காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (20) வியாழக்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக ...

யாழில் உயர்தர பரீட்சை நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவு; விடைத்தாள்களை அனுப்ப மறந்த சம்பவம்

யாழில் உயர்தர பரீட்சை நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவு; விடைத்தாள்களை அனுப்ப மறந்த சம்பவம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்ளுக்கு முக்கிய செயலமர்வு!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்ளுக்கு முக்கிய செயலமர்வு!

பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள்,சிவில் செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று (19) மட்டக்களப்பில் நடைபெற்றது. மாகா ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; திட்டமிட்ட இனவாத செயல் – சத்தாரத்தன தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; திட்டமிட்ட இனவாத செயல் – சத்தாரத்தன தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை புத்தர் சிலை தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப ...

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்; தமிழரசிடம் ஜனாதிபதி

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்; தமிழரசிடம் ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுமி தீக்காயம்

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 வயது சிறுமி தீக்காயம்

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சிக்கிய சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 9 வயது சிறுமி பலத்த தீக்காயங்களுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் ...

Page 540 of 760 1 539 540 541 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு