Tag: srilankapolice

அனர்த்தம் தொடர்பில் ரணில் அழைப்பு; நாளை கூடவுள்ள கட்சித் தலைவர்கள்

அனர்த்தம் தொடர்பில் ரணில் அழைப்பு; நாளை கூடவுள்ள கட்சித் தலைவர்கள்

புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ...

டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்?

டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்?

நாடு தற்போது வழமை நிலைக்கு மாறிவரும் நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ...

சந்திரிகாமம் பகுதியில் இராணுவம் தேடுதலில்

சந்திரிகாமம் பகுதியில் இராணுவம் தேடுதலில்

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை - சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு ...

அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு

அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள் ...

வங்காள விரிகுடாவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடாவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. ...

திருகோணமலைக்கு 12 தொன் நிவாரணத்துடன் வருகை தந்த இந்திய கடற்படை

திருகோணமலைக்கு 12 தொன் நிவாரணத்துடன் வருகை தந்த இந்திய கடற்படை

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல், திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்குவதற்கான 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் நேற்று (01) ...

கடற்பரப்பை அண்டியவர்களுக்கு எச்சரிக்கை; வானிலை மையம் எதிர்வுகூறல்

கடற்பரப்பை அண்டியவர்களுக்கு எச்சரிக்கை; வானிலை மையம் எதிர்வுகூறல்

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் களுத்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சில இடங்களில் ...

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப் பாதித்த வெள்ளப்பெருக்கு நிலைமையும் குறைந்து வருவதாக ...

இலங்கையை மீட்டெடுக்க 31 பில்லியன் ரூபாய் தேவை

இலங்கையை மீட்டெடுக்க 31 பில்லியன் ரூபாய் தேவை

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலைக் காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. டிட்வா புயல், நாட்டின் ...

இளங்குமரனால் தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்; கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு

இளங்குமரனால் தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்; கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு

உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் அவர்கள் கடந்த 29.11.2025ம் திகதி சனிக்கிழமை கிளி/பரந்தன் இந்து மகாவித்தியாலயநலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாநன் ...

Page 526 of 767 1 525 526 527 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு