சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரை; விஹாராபதி ரிட் மனு தாக்கல்
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையின் விஹாராபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், விகாரை வளாகத்தின் ஒரு பகுதியை இடிப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு ...
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையின் விஹாராபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், விகாரை வளாகத்தின் ஒரு பகுதியை இடிப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு ...
எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அறிவிப்பு ஒன்றை ...
கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக, தற்போதைய பிரதேச ...
இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, வெற்றிடமாகவுள்ள உள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். ...
செங்கலடி நகரின் வீதி அபிவிருத்தி தொடர்பாக பிரதேசபை உறுப்பினர் நிலாந்தன் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாவட்ட வீதி அபிவிருத்தி திணைகளம் தங்களது ஆரம்பக்கட்ட பணிகளை நேற்று (18) ...
தங்கள் மீதான அவதூறுகள் மற்றும் அவமானங்கள் அனைத்திற்கும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் SLPP பேரணியில் பதில் கிடைக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர் நாமல் ...
அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (19) காலை நிலவிய மிகுந்த ...
ஈரான் நாட்டுக்குள் விசா இல்லாமல் நுழையும் சலுகையை அந்நாடு எதிர்வரும் 22-ம் திகதி முதல் இரத்து செய்துள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா ...
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ...
