Tag: srilankapolice

மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமானதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட ...

நாடு முழுவதும் எசல பௌர்ணமியை முன்னிட்டு சுமார் 8,355 தன்சல்கள் பதிவு

நாடு முழுவதும் எசல பௌர்ணமியை முன்னிட்டு சுமார் 8,355 தன்சல்கள் பதிவு

எசல பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விடயத்தை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொடுக்கப்பட்ட ...

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பு

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 ...

எக்ஸ் சமூக வலைத்தளத்தின் சி.இ.ஓ இராஜினாமா

எக்ஸ் சமூக வலைத்தளத்தின் சி.இ.ஓ இராஜினாமா

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்கினார். பின்னர் ட்விட்டர் பெயரை எக்ஸ் (X) ...

செம்மணி மனித புதைகுழிக்கு அரசாங்கமோ காணாமல் போனோர் அலுவலகமோ இதுவரை செல்லவில்லை; ரவூப் ஹக்கீம்

செம்மணி மனித புதைகுழிக்கு அரசாங்கமோ காணாமல் போனோர் அலுவலகமோ இதுவரை செல்லவில்லை; ரவூப் ஹக்கீம்

தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ ...

செம்மணியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் நேற்றுடன் (09) இரண்டாம் கட்ட அகழ்வு 14வது நாளை எட்டியுள்ளது. முதலாம் கட்டம் முன்பே 9 நாட்களில் நிறைவு பெற்றது. இதுவரை இரண்டு ...

இலங்கைக்கு 30 சதவீத வரி நிர்ணயித்து ட்ரம்ப் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கைக்கு 30 சதவீத வரி நிர்ணயித்து ட்ரம்ப் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய ...

12 ஐரோப்பிய நகரங்களில் நிலவும் வெப்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

12 ஐரோப்பிய நகரங்களில் நிலவும் வெப்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

12 ஐரோப்பிய நகரங்களில் சுமார் 2,300 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டன, ...

மன்னார் நகரசபையின் புதிய தலைவர் மீது பொலிஸில் முறைப்பாடு

மன்னார் நகரசபையின் புதிய தலைவர் மீது பொலிஸில் முறைப்பாடு

மன்னார் நகரசபை தலைவர் டனியேல் வசந்தனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். மன்னார் ...

Page 703 of 744 1 702 703 704 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு