Tag: politicalnews

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஒன்பது வளைவுப் பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில் விளக்குத் திட்டத்தை திறப்பது, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. தனியார் ...

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

மண்சரிவில் சிக்கி பேராதனை பல்கலை விரிவுரையாளர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

கடுகன்னாவவில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 31 வயதான பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என தென்னிலங்கை ஊடகங்கள் ...

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள்; செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (20) ...

இன நல்லிணக்கத்திற்காக கடும் சட்டங்கள் தேவை; றிஷாட் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை

இன நல்லிணக்கத்திற்காக கடும் சட்டங்கள் தேவை; றிஷாட் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இருக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள ...

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணி கல்பனா சொரேன்; சிறிதரன் எம்.பி. சந்திப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணியும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சொரேனின் மனைவியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினருமான கல்பனா சொரேன் அவர்களை ஜார்க்கண்ட் மாநில ...

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்ற அரசு புதிய திட்டம்

பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலும், முச்சக்கர ...

மாவீரர் நாள் ஆயத்தங்கள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் தீவிரம்

மாவீரர் நாள் ஆயத்தங்கள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் தீவிரம்

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளது. ...

தெற்கில் மீண்டும் தலைதூக்கும் கொலை கலாசாரம்

தெற்கில் மீண்டும் தலைதூக்கும் கொலை கலாசாரம்

இலங்கையின் தென் மாகாணத்தில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டுகள் காரணமாக அங்கு வசிக்கும் பலர் பயமும் சந்தேகமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றனர். கடந்த சில நாட்களில் நடைபெற்ற கொலைச் ...

முட்டை திருட்டில் ஈடுபட்ட நபர் ஹெரோயினுடன் கைது

முட்டை திருட்டில் ஈடுபட்ட நபர் ஹெரோயினுடன் கைது

சிறிது காலமாக முட்டை திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ...

Page 533 of 758 1 532 533 534 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு