கந்தளாய் பிரதேச சபையில் 20 இலட்சம் ரூபா மோசடி; முன்னாள் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக, தற்போதைய பிரதேச ...










