Tag: srilankapolice

மலையகத்திற்கான இரு திட்டங்கள் வரவேற்கத்தக்கது; இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

மலையகத்திற்கான இரு திட்டங்கள் வரவேற்கத்தக்கது; இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் ...

கனடாவில் இலங்கை குடும்பமே படுகொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 20 வயது இளைஞன்

கனடாவில் இலங்கை குடும்பமே படுகொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 20 வயது இளைஞன்

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை ...

இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரம்

இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் ...

பிள்ளைகளுக்கு வருத்தம் எனக்கூறி நிதி சேகரி கும்பல் யாழ் பொலிஸாரால் விரட்டியடிப்பு

பிள்ளைகளுக்கு வருத்தம் எனக்கூறி நிதி சேகரி கும்பல் யாழ் பொலிஸாரால் விரட்டியடிப்பு

நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் வியாழக்கிழமை (6) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் ...

முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல அதற்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு; சிவமோகன்

முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல அதற்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு; சிவமோகன்

முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது ...

ஊர்காவற்றுறை பொலிசாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஊர்காவற்றுறை பொலிசாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு , ஊர்காவற்றுறை பொலிசாரால் வேலணை மத்திய ...

வித்தியா கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யப்போகிறதா நீதிமன்றம்?

வித்தியா கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யப்போகிறதா நீதிமன்றம்?

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் ...

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

தெல்தோட்டை – கண்டி பிரதான வீதியின் ஹால்வத்தைப் பகுதியில் இன்று அரச பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ...

போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

தனது கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜிநாமா ...

Page 580 of 770 1 579 580 581 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு