Tag: politicalnews

2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை; ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்

2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை; ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்

அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (19) காலை நிலவிய மிகுந்த ...

ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் இந்தியர்கள் நுழைய முடியாது

ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் இந்தியர்கள் நுழைய முடியாது

ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் நுழை​யும் சலுகையை அந்​நாடு எதிர்வரும் 22-ம் திகதி முதல் இரத்​து செய்​துள்​ளது. இந்​திய சுற்​றுலாப் பயணி​கள் சில நிபந்​தனை​களின் கீழ் விசா ...

அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் திடீர் தீப்பரவல்

அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் திடீர் தீப்பரவல்

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ...

மட்டு மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மட்டு மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்துள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ...

இலங்கையின் இனவாதச் சக்கரத்தில் ஏறிய ஜனாதிபதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது?

இலங்கையின் இனவாதச் சக்கரத்தில் ஏறிய ஜனாதிபதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது?

திருகோணமலை சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஏன் யுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள் என்ற நியாயப்பாட்டை தெளிவு படுத்தி நிற்கிறது. திருகோணமலையில் இந்த விடயத்தில் இரவு ...

யாழில் இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த கதி; தொலைபேசி அழைப்பால் வந்த வினை

யாழில் இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த கதி; தொலைபேசி அழைப்பால் வந்த வினை

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று (18) இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பொன்று ...

உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் விசேட அவதானம்

உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் விசேட அவதானம்

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் மூலம் ஒரு முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என கமத்தொழில், கால்நடை ...

ஏஐ சொல்லுவதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்; சுந்தர் பிச்சை எச்சரிக்கை

ஏஐ சொல்லுவதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்; சுந்தர் பிச்சை எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை அறிவுறுத்தியுள்ளாா். ...

Page 540 of 757 1 539 540 541 757
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு