Tag: srilankapolice

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை நேற்று (15) சனிக்கிழமை இரவு ...

நாமல், நிசாம் காரியப்பர்,ரணில், சஜித் போன்ற எதிர்கட்சியினரின் உருவ பொம்மைகள் எரிப்பு

நாமல், நிசாம் காரியப்பர்,ரணில், சஜித் போன்ற எதிர்கட்சியினரின் உருவ பொம்மைகள் எரிப்பு

பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்து வருவதை கண்டித்து இன்று (16) பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ...

வடிவேல் சுரேஸ் உட்பட பலபேருக்கு அதிக கொடுப்பனவுகள் வழங்கியுள்ள ரணில்; அனுரவின் செலவீனம் தொடர்பிலும் தகவல்

வடிவேல் சுரேஸ் உட்பட பலபேருக்கு அதிக கொடுப்பனவுகள் வழங்கியுள்ள ரணில்; அனுரவின் செலவீனம் தொடர்பிலும் தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த விடயம் நேற்று (15) ...

மொட்டு உறுப்பினரிடம் 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி ஆளும்தரப்பு அமைச்சர் சுனில் வட்டகல கடிதம்

மொட்டு உறுப்பினரிடம் 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி ஆளும்தரப்பு அமைச்சர் சுனில் வட்டகல கடிதம்

சமூக வலைதளங்களில் பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக அவதூறான அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) செயற்பாட்டாளர் ...

அரகலயவின் போது சொத்துக்களுக்கு சேதம் என கூறி 100 கோடிக்கு மேல் இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள்

அரகலயவின் போது சொத்துக்களுக்கு சேதம் என கூறி 100 கோடிக்கு மேல் இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள்

சொத்துச் சேதம் குறித்த இழப்பீடு மோசடி: முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு தயாராகி வருகிறது சொத்துகளுக்கு சேதம் ...

சாரதி அனுமதி பத்திரங்களுக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

சாரதி அனுமதி பத்திரங்களுக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் இதுவரை விநியோகிக்க முடியாத சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், அதற்கு பதிலாக, ...

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள்

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள்

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்குப் பரிந்துரை ...

மூளையை உண்ணும் அமீபா தொற்று விவகாரம்; சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மூளையை உண்ணும் அமீபா தொற்று விவகாரம்; சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த மாநில சுகாதாரத்துறை ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் ...

350 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு

350 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு

தற்போது சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் சுமார் 250 வகையான மருந்துகளின் விலையை ...

Page 565 of 768 1 564 565 566 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு