Tag: srilankapolice

சந்திரிகா குமாரதுங்க காலமானதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி

சந்திரிகா குமாரதுங்க காலமானதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகள் போலியானவை எனவும் உத்தியோகபூர்வம் அற்றவை ...

அம்பாறை – கொழும்பு பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சாரதி உற்பட இருவர் கைது

அம்பாறை – கொழும்பு பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சாரதி உற்பட இருவர் கைது

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த பேருந்தின் சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு மறு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இதனை கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு ...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ...

செவ்வந்தி என் காதலியல்ல; நாமல் ராஜபக்ஷ

செவ்வந்தி என் காதலியல்ல; நாமல் ராஜபக்ஷ

தான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, மாறாக லிமினி என்பவரை தான் என்றும், தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட ...

செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் ...

மட்டு கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது; 13 உழவு இயந்திரம் மீட்பு

மட்டு கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது; 13 உழவு இயந்திரம் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்று ...

ஒன்லைன் கடனில் கடன் வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை

ஒன்லைன் கடனில் கடன் வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை

இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன் ...

18 மாத சம்பளம் நிலுவையில்; புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

18 மாத சம்பளம் நிலுவையில்; புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர், தங்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாது இருக்கின்ற, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்கள் திட்டமிடப்பட்ட விமான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய ...

Page 611 of 772 1 610 611 612 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு