திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு நேற்று (04) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிநடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் ...
நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு நேற்று (04) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிநடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் ...
களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராகம வைத்திய பீடத்தின் ஒரு மருத்துவக் குழுவினர், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு புதிய மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். உயர் இரத்த ...
எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான ...
போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனமொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ சான்றிதழ்களைப் ...
விசேட அதிரடிப் படைக்காக (STF) 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விசேட அதிரடிப் படையின் (STF) ...
battinaatham ஊடகத்தின் பிரதம ஆசிரியர் தயாபரனின் மாமனாரும், battinaatham ஊடகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அருண் பிரதீஸின் பாட்டனுமாகிய தாமோதரம் பிள்ளை அழகையா சற்று முன் யாழ்ப்பாணத்தில் காலமானார். ...
தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும் சுனாமிக்கு ...
முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கேப்பாபிலவில் ...
அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் ...
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று(04.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழவின் விசாரணைகளின் ...
