Tag: election

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார், பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ...

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

2028ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து அரசு இறக்குமதியான முழுமையாக நிறுத்தப்படும் என கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ...

மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதியில் சிரமதான பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் கிராம மக்கள், கிராம அபிவிருத்தி சங்கம் ...

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய கடிதங்கள் உரியநேரத்திற்கு கிடைப்பதில்லை என பன்குடாவெளி பதுளை வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (01) பன்குடாவெளி உப ...

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை ...

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியர் நியமனம் கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் போராட்டம்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள்  நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையினை போராட்டத்தினை நாளை (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.  இலங்கை பட்டதாரிகள் ...

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இல்லாமல் உள்ளூர் பழச்சாறு பானங்கள் விற்க தடை

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் இல்லாமல் உள்ளூர் பழச்சாறு பானங்கள் விற்க தடை

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், 'உடனடியாகப் பருகக்கூடிய' அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS – Sri Lanka Standards) முத்திரையுடன் இருக்க வேண்டும் ...

மட்டு கிரானில் முன்னாள் போராளிகளை கொண்டு உருவாகும் புதிய அரசியல் கட்சி

மட்டு கிரானில் முன்னாள் போராளிகளை கொண்டு உருவாகும் புதிய அரசியல் கட்சி

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் ...

உயிர் அச்சுறுத்தலாம்; அரசிடம் பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

உயிர் அச்சுறுத்தலாம்; அரசிடம் பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் தனக்கு உடனடி பாதுகாப்பு வழங்குமாறு ...

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச எடுத்துள்ள தீர்மானத்தை தனக்கு சாதகமாக மாற்ற திட்டமிடும் தம்மிக்க பெரேரா

சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100 புதிய பல்பொருள் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ...

Page 559 of 735 1 558 559 560 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு