Tag: srilankapolice

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடும் அட்டைகள் இல்லாததால் நிறுதி வைக்கப்பட்டிருந்த செயற்பாடு, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ...

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த சந்தேக நபர் கைது

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த சந்தேக நபர் கைது

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது ...

திருகோணமலை புத்தர் சிலை முறைப்பாட்டையடுத்து இரவோடிரவாக அகற்றப்பட்டது

திருகோணமலை புத்தர் சிலை முறைப்பாட்டையடுத்து இரவோடிரவாக அகற்றப்பட்டது

திருகோணமலையில் நேற்று (16) நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவையடுத்து நேற்றிரவே சிலை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் ...

ஆரம்பமானது வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

ஆரம்பமானது வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ...

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை நேற்று (15) சனிக்கிழமை இரவு ...

நாமல், நிசாம் காரியப்பர்,ரணில், சஜித் போன்ற எதிர்கட்சியினரின் உருவ பொம்மைகள் எரிப்பு

நாமல், நிசாம் காரியப்பர்,ரணில், சஜித் போன்ற எதிர்கட்சியினரின் உருவ பொம்மைகள் எரிப்பு

பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்து வருவதை கண்டித்து இன்று (16) பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ...

வடிவேல் சுரேஸ் உட்பட பலபேருக்கு அதிக கொடுப்பனவுகள் வழங்கியுள்ள ரணில்; அனுரவின் செலவீனம் தொடர்பிலும் தகவல்

வடிவேல் சுரேஸ் உட்பட பலபேருக்கு அதிக கொடுப்பனவுகள் வழங்கியுள்ள ரணில்; அனுரவின் செலவீனம் தொடர்பிலும் தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த விடயம் நேற்று (15) ...

மொட்டு உறுப்பினரிடம் 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி ஆளும்தரப்பு அமைச்சர் சுனில் வட்டகல கடிதம்

மொட்டு உறுப்பினரிடம் 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி ஆளும்தரப்பு அமைச்சர் சுனில் வட்டகல கடிதம்

சமூக வலைதளங்களில் பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக அவதூறான அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) செயற்பாட்டாளர் ...

அரகலயவின் போது சொத்துக்களுக்கு சேதம் என கூறி 100 கோடிக்கு மேல் இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள்

அரகலயவின் போது சொத்துக்களுக்கு சேதம் என கூறி 100 கோடிக்கு மேல் இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள்

சொத்துச் சேதம் குறித்த இழப்பீடு மோசடி: முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு தயாராகி வருகிறது சொத்துகளுக்கு சேதம் ...

சாரதி அனுமதி பத்திரங்களுக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

சாரதி அனுமதி பத்திரங்களுக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் இதுவரை விநியோகிக்க முடியாத சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், அதற்கு பதிலாக, ...

Page 562 of 765 1 561 562 563 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு