Tag: srilankapolice

பேஸ்புக் சிறிது நேரம் செயலிழப்பு; அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள்

பேஸ்புக் சிறிது நேரம் செயலிழப்பு; அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள்

மெட்டாவின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Faceook) இன்று (15) சிறிது நேரம் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்ததாக கூறப்படுகிறது. உலகளாவிய பேஸ்புக் ...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஊழல் செய்வதாக ஆளுநருக்கு பறந்த கடிதம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஊழல் செய்வதாக ஆளுநருக்கு பறந்த கடிதம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளரினால் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள ...

கரடியனாறு பொலிஸ் பிரிவில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கரடியனாறு பொலிஸ் பிரிவில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் உள்ள நீர் தேங்கிநிற்கும் குழிக்குள்மீன் பிடிக்கச் சென்ற ஒருவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் ...

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தைத் தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள விருந்தகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதே, சுகாதார அமைச்சர் ...

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படுத்தலாமென விஞ்ஞானிகள் ...

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

வொங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் அரசின் அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ...

செம்மணி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடலாம்; சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடலாம்; சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று (14) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது ...

ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று 28 வயது இளைஞனை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞன்

ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று 28 வயது இளைஞனை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞன்

மொனராகலை பொலிஸ் பிரிவில் 28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ ...

யாழ் வலி வடக்கு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நகர்வு; முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

யாழ் வலி வடக்கு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நகர்வு; முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மிகுதி காணிகளை வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வலி,வடக்கு காணி விடுவிப்புக் கான அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. ...

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

மட்டக்களப்பு, வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பங்குபற்றுதலுடன் ...

Page 696 of 770 1 695 696 697 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு