மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு கடல்வழியாக வந்த நபர் கைது
சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை ...










