அரச காணியை பிடிக்க முயற்சி; கல்லடி பாலத்திற்கு அருகில் போராட்டம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் சிலர் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போலி காணி உறுதிகளைக்கொண்டு காணிகளை அபகரிக்கமுன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (05) ஆர்ப்பாட்டம் ...










