ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை (03) ஏற்ப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நில நடுக்கம் ...










