Tag: srilankapolice

மட்டு வைத்தியசாலையில் தொடர் திருட்டு சம்பவம்: 23 வயது இளைஞன் உட்பட கடை உரிமையாளர் கைது – 18 தொலைபேசிகள் மீட்பு

மட்டு வைத்தியசாலையில் தொடர் திருட்டு சம்பவம்: 23 வயது இளைஞன் உட்பட கடை உரிமையாளர் கைது – 18 தொலைபேசிகள் மீட்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 ...

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் – 2026

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் – 2026

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ...

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசின் மகிழ்ச்சியான செய்தி

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசின் மகிழ்ச்சியான செய்தி

உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கல்வி பிரதி அமைச்சர் மதுர ...

வவுனியாவில் உள்ள பிரபல சைவ உணவகங்களுக்கு சீல்

வவுனியாவில் உள்ள பிரபல சைவ உணவகங்களுக்கு சீல்

வவுனியா - ஹொரவப்பொத்தான வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு பிரபல சைவ உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது. குறித்த இரு உணவங்களும் சுகாதார பரிசோதகர்களால், ...

வெளிநாட்டு பெண்ணின் பணப்பையைத் திருடிய நபர் கைது

வெளிநாட்டு பெண்ணின் பணப்பையைத் திருடிய நபர் கைது

கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ...

மதுபோதையிலிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது

மதுபோதையிலிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது

மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். ரயில்வே திணைக்கள பாதுகாப்பு ...

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டியை 500 ஆக உயர்த்த அரசு திட்டம்

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டியை 500 ஆக உயர்த்த அரசு திட்டம்

சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரமற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விசேட ...

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி மீண்டும் தமிழர் பகுதியில் அகழ்வு

விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி மீண்டும் தமிழர் பகுதியில் அகழ்வு

யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் ...

பாராளுமன்றத்திற்குள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாம்; சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

பாராளுமன்றத்திற்குள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாம்; சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது, பொருத்தமற்ற, அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற சபை நடவடிக்கையின் ஆரம்பத்தில், ...

Page 565 of 765 1 564 565 566 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு