Tag: srilankapolice

அரகலயவின் போது சொத்துக்களுக்கு சேதம் என கூறி 100 கோடிக்கு மேல் இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள்

அரகலயவின் போது சொத்துக்களுக்கு சேதம் என கூறி 100 கோடிக்கு மேல் இழப்பீடு பெற்ற அரசியல்வாதிகள்

சொத்துச் சேதம் குறித்த இழப்பீடு மோசடி: முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு தயாராகி வருகிறது சொத்துகளுக்கு சேதம் ...

சாரதி அனுமதி பத்திரங்களுக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

சாரதி அனுமதி பத்திரங்களுக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் இதுவரை விநியோகிக்க முடியாத சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், அதற்கு பதிலாக, ...

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள்

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள்

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்குப் பரிந்துரை ...

மூளையை உண்ணும் அமீபா தொற்று விவகாரம்; சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மூளையை உண்ணும் அமீபா தொற்று விவகாரம்; சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த மாநில சுகாதாரத்துறை ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் ...

350 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு

350 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு

தற்போது சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் சுமார் 250 வகையான மருந்துகளின் விலையை ...

அம்பாறையில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது

அம்பாறையில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் ...

செட்டிபாளையத்தில் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு பட்டா ரக வாகனம் விபத்து

செட்டிபாளையத்தில் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு பட்டா ரக வாகனம் விபத்து

மட்டக்களப்பு மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று(15) இரவு வாகனம் ...

வாகரை காயங்கேணி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

வாகரை காயங்கேணி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

வாகரை பிரதேச செயலாக பிரிவின் காயங்கேணி கடற்கரையில் நேற்று (15) மாலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த ...

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரின் முன் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் ...

Page 562 of 765 1 561 562 563 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு