Tag: Battinaathamnews

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் ...

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) மாலை ...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1200 கிலோ மஞ்சள் சுங்கத்துறையால் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1200 கிலோ மஞ்சள் சுங்கத்துறையால் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ...

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் மனுஷ நாணயக்கார

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் மனுஷ நாணயக்கார

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முந்தைய அரசாங்கத்தின்போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் ...

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா சில சமூக ஊடகப் பக்கங்கள் தன்னைப் பற்றி பல்வேறு தவறான அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிடுவதாகவும், இது ...

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். கடந்த அரசாங்க ...

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மீது ஊழல் விசாரணை ஆரம்பம்; சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மீது ஊழல் விசாரணை ஆரம்பம்; சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மீது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. டிரான் அலஸ் செய்ததாகக் கூறப்படும் பல முறைகேடுகள் ...

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக எம்.சி.பி ஹேரத் நியமனம்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக எம்.சி.பி ஹேரத் நியமனம்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.பி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றி வந்த ஜி.எச்.பிரசாந்த், களப் படைத் தலைமையகத்துக்கு ...

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையம் அப் பகுதி மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அதில் ...

Page 758 of 2106 1 757 758 759 2,106
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு