Tag: srilankapolice

இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்து இலங்கையின் பேராசியர் ஒருவர் ஆய்வு செய்துள்ளதை சர்வதேச ஊடகம் ஒன்று ...

நாளை நாடு தழுவிய ரீதியில் முடங்கப்போகிறதா அரச வைத்தியசாலைகள்?

நாளை நாடு தழுவிய ரீதியில் முடங்கப்போகிறதா அரச வைத்தியசாலைகள்?

தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. ...

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (29) கைத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கிஸ்ஸை நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நீதிமன்ற களஞ்சியசாலையை சுத்தம் ...

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ...

நுவரெலியா வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நுவரெலியா வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ...

வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்பரப்பில் சட்டவிரோத வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் நேற்று முன்தினம் (28) மாலை கைது ...

வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை பிடித்த பிரதேச சபை

வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை பிடித்த பிரதேச சபை

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மைய ...

மன்னார் நகர சபை எல்லைக்குள் மூன்று உணவகங்களுக்கு சீல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் மூன்று உணவகங்களுக்கு சீல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒவ்வொன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ...

150 மில்லியன் ரூபாய் காணி மோசடி விவகாரம்; பெண்ணை தேடும்பொலிஸார்

150 மில்லியன் ரூபாய் காணி மோசடி விவகாரம்; பெண்ணை தேடும்பொலிஸார்

தேவைப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் ...

அரசு பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டாமல் வளர்க்க முயற்சிக்கிறது; நாமல் குற்றச்சாட்டு

அரசு பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டாமல் வளர்க்க முயற்சிக்கிறது; நாமல் குற்றச்சாட்டு

பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ...

Page 585 of 765 1 584 585 586 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு