Tag: srilankapolice

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்று பொலிஸ் ஊடகப் ...

ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்; என்.பி .பி எம்பி கலைச்செல்வி

ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்; என்.பி .பி எம்பி கலைச்செல்வி

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார். தற்போது 400 ரூபாவால் ...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 0113 668 026 என்ற இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 0113 668 026 என்ற இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. ...

சாமர சம்பத் ஒரு மனநோயாளி- மதுபானசாலை விவகாரத்தையும் நிராகரிக்கிறேன்; சிவஞானம் சிறிதரன்

சாமர சம்பத் ஒரு மனநோயாளி- மதுபானசாலை விவகாரத்தையும் நிராகரிக்கிறேன்; சிவஞானம் சிறிதரன்

மனநோயாளியான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு ...

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

சமகி ஜன பலவேக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நேற்று (08) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில், ...

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி; வடக்கு மற்றும் கிழக்கில் நாளை முதல் மழை

வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி; வடக்கு மற்றும் கிழக்கில் நாளை முதல் மழை

பருத்தித்துறைக்கு கிழக்கில் 377 கி.மீ. கிழக்காக இன்றைய தினம் (09) வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் ...

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் நேற்று (08) மீட்டுள்ளனர். ...

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

பாடசாலை பாடத்திட்டத்தில் பொருத்தமற்ற பாலியல் கல்வியை உள்ளடக்குவதன் மூலம் சிறுவர்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ...

குருக்கள்மட விபத்தில் நசுங்கிய முச்சக்கரவண்டி; மூன்று பேர் வைத்தியசாலையில்

குருக்கள்மட விபத்தில் நசுங்கிய முச்சக்கரவண்டி; மூன்று பேர் வைத்தியசாலையில்

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சற்று முன் முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ...

Page 573 of 764 1 572 573 574 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு