Tag: election

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை; மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை

5 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரின்கள்ள காதலன், உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் ...

மட்டு இராமகிருஷ்ண மிஷனில் சாரணர்களிற்கு விசேட நற்சிந்தனை நிகழ்வுகள்

மட்டு இராமகிருஷ்ண மிஷனில் சாரணர்களிற்கு விசேட நற்சிந்தனை நிகழ்வுகள்

தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தன. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்றைய தினம் (20) விசேட நிகழ்வுகள் ...

இனி ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்கள்

இனி ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்கள்

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் ...

359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது

359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை ...

சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு இன்று (20) திறக்கப்படவுள்ளது. பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவு, இன்று பொது ...

இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா ...

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த விமானம்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த விமானம்

சீனாவில் உள்ள ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. துபாயிலிருந்து வந்த சரக்கு ...

முதலமைச்சர் தேர்தலில் நான் நிற்பதாக நூறு வீதம் முடிவெடுத்துக் கொண்டேன்; இராமநாதன் அர்ச்சுனா

முதலமைச்சர் தேர்தலில் நான் நிற்பதாக நூறு வீதம் முடிவெடுத்துக் கொண்டேன்; இராமநாதன் அர்ச்சுனா

இராமநாதன் அர்ச்சுனா முதலமைச்சர் தேர்தலில் நூறு வீதம் நிற்பதாக முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி மற்றும் தூண்டுதல்கள் ...

கிளிநொச்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் முற்பகை காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம் ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ...

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ...

Page 575 of 733 1 574 575 576 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு