Tag: election

யாழில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணொருவரின் தங்க சங்கிலி பறிப்பு

யாழில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணொருவரின் தங்க சங்கிலி பறிப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் (18) ...

மாகாண சபைத் தேர்தல் நடத்த தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரம் கிடையாது

மாகாண சபைத் தேர்தல் நடத்த தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரம் கிடையாது

மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பௌர்ணமி கலைவிழா 2025.10.17 நேற்று முன்தினம் மாலை பிரதேச செயலாளர் திருமதி ...

காலி மாவட்ட பல பகுதிகளில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்ட பல பகுதிகளில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு ...

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். ...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்; 11 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்; 11 பேர் பலி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் ...

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவையை வலுப்படுத்த 32 புதிய தாதியர்கள் பணியில் இணைப்பு

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. ...

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு; ஜனாதிபதி தொடர்பில் அதிருப்தி

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு; ஜனாதிபதி தொடர்பில் அதிருப்தி

தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ - ரத்தொலுவவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அண்மையில் வருடாந்தம் ...

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk ...

சந்திரிகா குமாரதுங்க காலமானதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி

சந்திரிகா குமாரதுங்க காலமானதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகள் போலியானவை எனவும் உத்தியோகபூர்வம் அற்றவை ...

Page 577 of 733 1 576 577 578 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு