பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் ...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் ...
யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவான பொதுமக்களின் சொந்தக் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்குரிய உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கடற்றொழில் ...
கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் ...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தில் திடீரெனப் பற்றிய தீ, தற்போது ...
வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை எதிர்பார்க்கப்படுவதால், கடற்றொழிலாளர்களும் கடற்படைச் சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறு ...
குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் ...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த ...
தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளதால் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று, கொழும்புத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ ...
இலங்கையில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்ததும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் (Organized Crime Group) முக்கிய உறுப்பினருமான 'எல்டோ தர்மே' (Eldo Dharme) என்பவர் ...
