Tag: srilankapolice

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கல் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் ...

கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்த 5 நடிகைகள்

கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்த 5 நடிகைகள்

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ...

மூன்று தங்க பதக்கங்கள் வென்ற பாத்திமா சாஃபியா யாமிக் கோப்ரலாக பதவி உயர்வு பெற்றார்

மூன்று தங்க பதக்கங்கள் வென்ற பாத்திமா சாஃபியா யாமிக் கோப்ரலாக பதவி உயர்வு பெற்றார்

தெற்காசிய தடகள சம்பியன்ஷிப்பில் திறமையை வெளிப்படுத்திய பாத்திமா சாஃபியா யாமிக் , கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசியத் ...

பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் ...

யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் ...

“எனக்கு ஏதும் நடந்தால் சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு”; அர்ச்சுனா இராமநாதன்

“எனக்கு ஏதும் நடந்தால் சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு”; அர்ச்சுனா இராமநாதன்

எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற ...

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவால் கைதுசெய்யப்பட்ட இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுசைன் அகமது பைலாவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ...

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, ​​இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை ...

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய ...

Page 582 of 764 1 581 582 583 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு