இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்
புதிய இணைப்பு இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை (25) மட்டு களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்து, பின்னர் ...
புதிய இணைப்பு இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை (25) மட்டு களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்து, பின்னர் ...
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ...
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடி) கைது ...
2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியல் ...
தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர், இந்தியாவின் விண்வெளி சாதனைகளையும், பாரம்பரிய அறிவையும் இணைத்து பேசினார். ...
இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை ...
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம் – தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் , போர் குற்றங்கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை நாங்கள் கோருகிறோம் என்பதை ...
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ...
யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ...
