Tag: srilankapolice

யாழில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகள் மீட்பு

யாழில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (01) மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 'அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக' தேசிய ...

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் உறுப்பினர் பதவி பறிப்பு

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் உறுப்பினர் பதவி பறிப்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்டு வரும் எம்.எச்.எம்.பைறூஸ் தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி நேற்று முன்தினம் (31) வெளியிடப்பட்டுள்ளது. ...

சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசு தீர்மானம்

சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசு தீர்மானம்

இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ...

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை ...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கல் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் ...

கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்த 5 நடிகைகள்

கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்த 5 நடிகைகள்

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ...

மூன்று தங்க பதக்கங்கள் வென்ற பாத்திமா சாஃபியா யாமிக் கோப்ரலாக பதவி உயர்வு பெற்றார்

மூன்று தங்க பதக்கங்கள் வென்ற பாத்திமா சாஃபியா யாமிக் கோப்ரலாக பதவி உயர்வு பெற்றார்

தெற்காசிய தடகள சம்பியன்ஷிப்பில் திறமையை வெளிப்படுத்திய பாத்திமா சாஃபியா யாமிக் , கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசியத் ...

பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

பிள்ளையானை மேலும் 21 நாட்கள் வைத்து விசாரிக்க உத்தரவு

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் ...

யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

யாழ் பல்கலையின் நூலக கூரையில் ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலையில், பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் ...

Page 581 of 764 1 580 581 582 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு