Tag: BatticaloaNews

இங்கிலாந்தில் 3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற இந்திய தம்பதி!

இங்கிலாந்தில் 3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற இந்திய தம்பதி!

இங்கிலாந்தில் இந்திய தம்பதி தங்கள் 3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் பென்னைன் வே என்ற இடத்தில் ...

“விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை-ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்” ;உயர் நீதிமன்றம்

“விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை-ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்” ;உயர் நீதிமன்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் ...

ரணில் மற்றும் நாமல் உட்பட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீர் சந்திப்பு

ரணில் மற்றும் நாமல் உட்பட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் ...

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தொடர்பான சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தொடர்பான சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ...

அர்ச்சுனா எம்பியும் விரைவில் சிறை செல்வார்; இளங்குமரன் எம்பி

அர்ச்சுனா எம்பியும் விரைவில் சிறை செல்வார்; இளங்குமரன் எம்பி

அர்ச்சுனா இராமநாதனும் எம்பியும் விரைவில் சிறை செல்ல நேரிடும் என்று இளங்குமரன் எம்பி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த ...

சட்டவிரோத சொத்துக்கள் அரசுக்கே சொந்தம்; பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க

சட்டவிரோத சொத்துக்கள் அரசுக்கே சொந்தம்; பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க

அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் ...

ஆரையம்பதி கடற்கரையில் 100 கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆரையம்பதி கடற்கரையில் 100 கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் ...

மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை; மட்டக்களப்பில் சம்பவம்

மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயதான தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி, சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்துக்கு 2 வருடகடூழிய சிறைத்தண்டனை, ...

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ...

Page 746 of 1262 1 745 746 747 1,262
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு