புலமைப்பரிசில் மேன்முறையீடுகளை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்
2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என்று இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (9) முதல் ...
2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என்று இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (9) முதல் ...
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், எல்ல பகுதியில் இடம்பெற்ற துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ...
இன்று திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, ...
நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (08) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை ரூ.200,000 மதிப்பிலான பிணையில் விடுவித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற தாக்குதல் உள்ளிட்ட பல ...
ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் ...
கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக ...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று (08) திங்கட்கிழமை இலங்கை நேரம் மதியம் 1.30 மணி ஆரம்பமாகின்றது. இன்று ...
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக ...
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய ...
