Tag: srilankanews

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு ...

கோழி இறைச்சி மீன் மற்றும் முட்டைகளின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி மீன் மற்றும் முட்டைகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் ...

நில அதிர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு நிபுணர்கள் சுனாமி எச்சரிக்கை

நில அதிர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு நிபுணர்கள் சுனாமி எச்சரிக்கை

அண்மைக்கால நிலநடுக்கங்கள் இலங்கையை நேரடியாகப் பாதிக்காத போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பிராந்தியத்தில் நில அதிர்வு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ...

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான ...

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சரை இன்று ...

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் ...

06 மாதத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பெற்றோல் இறக்குமதி செய்ய அனுமதி

06 மாதத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பெற்றோல் இறக்குமதி செய்ய அனுமதி

06 மாத காலத்திற்கு சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் இறக்குமதிக்கான அனுமதிக்கு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 15 முதல் 2025 ஒக்டோபர் 14 வரையிலான 06 மாத ...

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

18,853 பட்டதாரி இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான ...

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாத குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய 17,500 ரூபாவில் இருந்து 27,000ரூபாவாக உயரும் அதேவேளை ...

சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுதலை

சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய ...

Page 58 of 764 1 57 58 59 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு