Tag: srilankapolice

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று (09) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ...

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா ...

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ...

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ஆஜர்

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் ...

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா நேற்று (09) தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது. இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் ...

விமல் வீரவன்சவும் மகிந்தவை தூக்கிலிடக்கோருகிறார்

விமல் வீரவன்சவும் மகிந்தவை தூக்கிலிடக்கோருகிறார்

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ...

அஞ்சல் பெட்டிக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

அஞ்சல் பெட்டிக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ...

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக ரத்துபஸ்வல ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று (08) பிற்பகல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். முன்னாள் ...

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. ...

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

Page 616 of 765 1 615 616 617 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு