Tag: srilankapolice

மட்டு தேர்தல் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பணியாளர் மீட்பு

மட்டு தேர்தல் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பணியாளர் மீட்பு

மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் ...

திருகோணமலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

திருகோணமலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் - பட்டா - மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று ...

சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைத்த ட்ரம்ப்

சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைத்த ட்ரம்ப்

தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ...

ரஷ்யாவின் நீர்மூழ்கி அணு ஆயுத சோதனை வெற்றி

ரஷ்யாவின் நீர்மூழ்கி அணு ஆயுத சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய ...

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் ...

இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்து இலங்கையின் பேராசியர் ஒருவர் ஆய்வு செய்துள்ளதை சர்வதேச ஊடகம் ஒன்று ...

நாளை நாடு தழுவிய ரீதியில் முடங்கப்போகிறதா அரச வைத்தியசாலைகள்?

நாளை நாடு தழுவிய ரீதியில் முடங்கப்போகிறதா அரச வைத்தியசாலைகள்?

தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. ...

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (29) கைத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கிஸ்ஸை நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நீதிமன்ற களஞ்சியசாலையை சுத்தம் ...

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ...

நுவரெலியா வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நுவரெலியா வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ...

Page 583 of 762 1 582 583 584 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு