Tag: srilankapolice

பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் ...

கிழக்கு பல்கலைக்கழக 1ஆம் ஆண்டு மாணவியை தாக்கிய 3ஆம் ஆண்டு மாணவன் கைதாகி பிணையில் விடுதலை

கிழக்கு பல்கலைக்கழக 1ஆம் ஆண்டு மாணவியை தாக்கிய 3ஆம் ஆண்டு மாணவன் கைதாகி பிணையில் விடுதலை

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3ம் ஆண்டு மாணவன் ...

பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

தலாவ , ரத்மல்கஹவெவ வீதி பகுதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலைக்கு அருகில் இன்று (14) பாரிய அளவில் வெற்றுத் தோட்டா உறைகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் ...

முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி; பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

முச்சக்கரவண்டி ஓட்டப்போட்டி; பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா - ...

வீட்டு கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின்னுக்கான புதிய கட்டண முறை

வீட்டு கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின்னுக்கான புதிய கட்டண முறை

கூரையுடன் இணைக்கப்பட்ட சூரிய சக்திப் பலகைகளுடன் (Solar Panels) ஒருங்கிணைக்கப்பட்ட மின்கல (Battery) வலுச் சேமிப்பு முறைமைகளிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய கட்டண முறையை இலங்கை மின்சார ...

2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு; மாணவர் போக்குவரத்துக்கான மாற்றங்கள் அறிவிப்பு

2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு; மாணவர் போக்குவரத்துக்கான மாற்றங்கள் அறிவிப்பு

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி ...

3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை

3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் ...

சஷீந்திர ராஜபக்ஷவும் பிணையில் விடுதலை

சஷீந்திர ராஜபக்ஷவும் பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

கதிர்காமம் மெனிக் ஆற்றுக்கு அருகில் கட்டப்பட்ட கட்டிடம் தனக்குச் சொந்தமானது என்று ஊடகங்களில்செய்தி வெளியாகி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அந்தக் ...

முன்னாள் கடற்தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை

முன்னாள் கடற்தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு வந்தபோது, ...

Page 609 of 764 1 608 609 610 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு