Tag: srilankapolice

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் 68 வீடுகள் சேதம்; ஏ.சி.எம். சியாட்

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் 68 வீடுகள் சேதம்; ஏ.சி.எம். சியாட்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் மினி சூறாவளி வெள்ளிக்கிழமை (24) வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் வீசி எறியப்பட்டு சேதமைந்துள்ளதுடன் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியும், மரங்கள் ...

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி சுனாமி தயார்நிலை ஒத்திகை

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி சுனாமி தயார்நிலை ஒத்திகை

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ...

கரீபியன் தீவுகளை நோக்கிஉலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

கரீபியன் தீவுகளை நோக்கிஉலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ...

அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் மேல் நீரேந்து ...

காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள்;077 4710340/ 077 3372828

காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள்;077 4710340/ 077 3372828

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் (வயது 66) எனும் முதியவர் நேற்று (24) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இதுவரை ...

தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மட்டு சென் மைக்கல் கல்லூரி அணி புறப்பட்டது

தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மட்டு சென் மைக்கல் கல்லூரி அணி புறப்பட்டது

தாய்லாந்து பேங்காக் நகரில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பண்டாரநாயக்க சர்வதேச ...

நானுஓயாவில் வீடுடைத்து நகை பணம் திருடிய நபர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயாவில் வீடுடைத்து நகை பணம் திருடிய நபர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை ...

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் கூறுகிறது. 2024ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள் பதிவு ...

யாழில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகம்; இளைஞன் படுகாயம்

யாழில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகம்; இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி ...

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை ; பிரதமர் ஹரிணி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை ; பிரதமர் ஹரிணி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ...

Page 590 of 762 1 589 590 591 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு