Tag: Batticaloa

பயங்கரவாத நிதி தொடர்பில் பட்டியலிடப்பட்ட 11 தமிழ் பிரஜைகளின் பெயர்கள் நீக்கம்

பயங்கரவாத நிதி தொடர்பில் பட்டியலிடப்பட்ட 11 தமிழ் பிரஜைகளின் பெயர்கள் நீக்கம்

பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக பெயரிடப்பட்டு பட்டியலிடப்பட்ட பதினொரு தமிழ் பிரஜைகளின் பெயர்கள் பாதுகாப்புச் செயலாளரால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய ...

பூமா வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தி போலிப் பொருட்கள் விற்ற 4 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற தடை

பூமா வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தி போலிப் பொருட்கள் விற்ற 4 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற தடை

சர்வதேச விளையாட்டு ஆடை நிறுவனமான பூமா (PUMA), தனது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி போலியான பொருட்களை விற்றதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு ...

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கைப்பேசி தடையால் எழுந்த விவாதம்!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கைப்பேசி தடையால் எழுந்த விவாதம்!

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை ...

மஹரகமப் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட நான்கு பேர் கைது

மஹரகமப் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட நான்கு பேர் கைது

மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 ...

காட்டு யானைகளின் அட்டகாசம்; தீர்வு கோரும் செங்கலடி கிராம மக்கள்

காட்டு யானைகளின் அட்டகாசம்; தீர்வு கோரும் செங்கலடி கிராம மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் ...

ஆட்டோ ஸ்பீக்கருக்குள் கசிப்பு; ஏறாவூர் சவுக்கடி வீதியில் ஒருவர் கைது

ஆட்டோ ஸ்பீக்கருக்குள் கசிப்பு; ஏறாவூர் சவுக்கடி வீதியில் ஒருவர் கைது

போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டு நகருக்கு முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்திய ஒருவரை 20 போத்தல் கசிப்புடன் கைது போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ...

ரிதிமாலியத்த பகுதியில் அனுமதியின்றி புதையல் தோண்டிய 8 பேர் கைது

ரிதிமாலியத்த பகுதியில் அனுமதியின்றி புதையல் தோண்டிய 8 பேர் கைது

ரிதிமாலியத்த - உராகொட்டுவ பகுதியில், அனுமதியின்றி புதையல் தோண்டிய 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (5) ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட ...

வெற்றிலை, பாக்கு பழக்கத்தால் தினமும் 9 பேர் வாய் புற்றுநோயால் பாதிப்பு; வெளியான தகவல்

வெற்றிலை, பாக்கு பழக்கத்தால் தினமும் 9 பேர் வாய் புற்றுநோயால் பாதிப்பு; வெளியான தகவல்

வெற்றிலை பாக்கு பயன்பாடு காரணமாகத் தினமும் 9 வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்தின் தலைவர் பேராசிரியர் ...

கற்பிட்டியில் ரூ.8 மில்லியன் மதிப்புள்ள 38 கிலோ கேரளக் கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்

கற்பிட்டியில் ரூ.8 மில்லியன் மதிப்புள்ள 38 கிலோ கேரளக் கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமான ...

பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி புயல் – பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு, 7 இலட்சம் மக்கள் பாதிப்பு

பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி புயல் – பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு, 7 இலட்சம் மக்கள் பாதிப்பு

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கால்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது. அங்குள்ள பாலவான் தீவு ...

Page 588 of 1155 1 587 588 589 1,155
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு