கிரான் பிரதான வீதியில் வாகன விபத்து
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியான கிரான் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ...
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியான கிரான் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ...
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 (Windows 10) பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10ற்கான அதிகாரப்பூர்வ ...
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகா வித்தியாலய மாணவன் புதிய சாதனையைப் படைத்துள்ளார். குகன் ...
கொழும்பு மாநகர சபை (CMC) பகுதியில் ரூ.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டு வரி (assessment tax arrears) நிலுவையில் உள்ளதாக COPA குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு ...
இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகஸ்கார் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மடகஸ்கார் இராணுவம், நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. பொது ஒழுங்கை மீட்டெடுப்பதையும் குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் ...
மலையக சமூகத்தினருக்கு இன்று (12) வீட்டு உரிமப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பதுளை - பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வின் போது மலையக ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தட்டுவன்கொட்டி பகுதியில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த (29) ...
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். நேற்று ...
யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந் நிலையில் ...
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த ...
