இலங்கை சுங்கம் 2025 வருமான இலக்கை முன்கூட்டியே எட்டியது
இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருமான இலக்கை நேற்றைய (11) தினத்துடன் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இலங்கை சுங்கம் (Sri Lanka Customs) ...
இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருமான இலக்கை நேற்றைய (11) தினத்துடன் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இலங்கை சுங்கம் (Sri Lanka Customs) ...
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசானை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆலோசனையை சர்வதேச ...
நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகர மேயர் ...
பெண்களின் படங்களைப் பயன்படுத்தி போலி முகப்புத்தக பக்கங்களை உருவாக்கி பணம் சம்பாதித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி ...
நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளையதினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் ...
கிரான், கரங்காளியடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று (12)மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரானின் சில பகுதிகளில் கண்ணிவெடி ...
யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீது வழக்கு தொடர்வது ஆதாரமற்றது என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாகிற்கு ...
ஆவா குழு தலைவர் உட்பட இருவர் நேற்றையதினம் (12) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு தலைவன் 2 கிராம் 400 ...
விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய ...
