தமிழர் மாவட்டங்களை இணைக்கும் அதிவேகநெடுஞ்சாலை அமைக்க பேசி வருகிறோம்; சாணக்கியன்
https://youtu.be/EYkSQl9K9kg https://battinaatham.net/?p=150544
https://youtu.be/EYkSQl9K9kg https://battinaatham.net/?p=150544
தங்காலை காவல் நிலையத்தில் இன்று (06) முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (05.10.2025) மாலை வீசிய மினி சூறாவளியினால் பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் கே.அமலினி தெரிவித்தார். ...
ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச திங்கட்கிழமை இன்று(6) தங்காலை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பு, “பெலியதத்தே சனா ” என அடையாளம் காணப்பட்ட ...
வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ...
சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை ...
அஞ்சல் உதவியாளர் தரம் III பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்கு நாளை (6) நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ...
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை ...
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாளக் குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய தேவையில்லை. தவறு செய்தவர்கள், பாதாள குழுக்களுடன் ...
