பெண் போல் நடித்து பலரை ஏமாற்றிய வழக்கறிஞர் கைது
இணையத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை விபச்சாரியாக காட்டிக்கொண்டு, பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ...
இணையத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை விபச்சாரியாக காட்டிக்கொண்டு, பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ...
கைதடி முதியோர் இல்லத்தில் 1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி முதியோரை மகிழ்வித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் இந்த ...
ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது என ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ...
இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக ...
புதிய கல்வி ஊழியர்களை, உள்வாங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ...
கம்பளையில் தொழுவ விஹாரை முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ...
ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பத்துடனான பந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டியொன்டா என்ற பெயரில் ...
தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் ...
ஏப்ரல் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஊடகம் ...
