Tag: srilankanews

400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!

400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

டயானா கமகேவுக்கு எதிரான மனு தாக்கல் ; நீதிமன்றத்தின் தீர்ப்பு!

டயானா கமகேவுக்கு எதிரான மனு தாக்கல் ; நீதிமன்றத்தின் தீர்ப்பு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மனு இன்று ...

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 ...

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் மகோற்சவ பெருவிழா!

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் மகோற்சவ பெருவிழா!

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்ற உற்சவமானது அந்தணர்களின் வேத மந்திரம் முழங்க ...

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்தார்?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்தார்?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் பங்களாதேஷ் ...

ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க காத்தன்குடியில் கையெழுத்து வேட்டை!

ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க காத்தன்குடியில் கையெழுத்து வேட்டை!

கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தமை தொடர்பாக பக்க சார்பற்ற முறையில் விசாரணை நடாத்த வேண்டும் என வலியுறுத்தி காத்தான்குடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை சனிக்கிழமை ...

மட்டு வவுணதீவு பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்டவர் கைது!

மட்டு வவுணதீவு பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்டவர் கைது!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இல்லாது மண் ஏற்றிச் சென்ற உழவு இயற்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ...

கண்டி எசல பெரஹரா உற்சவம் இன்று ஆரம்பம்!

கண்டி எசல பெரஹரா உற்சவம் இன்று ஆரம்பம்!

கண்டி எசல பெரஹரா உற்சவம் மங்களகரமான “கப்“ நடும் நிகழ்வுடன் நான்கு பிரதான தேவாலயங்களில் இன்று (05) ஆரம்பமாகியுள்ளது. இன்று அதிகாலை 4.10 மணிக்கு நாத, விஷ்ணு, ...

எஹதுவாகம பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி!

எஹதுவாகம பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி!

நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எஹதுவாகம பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அம்பகஹவெவ, நொச்சிகம பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய ...

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் பாதாளக்குழு குற்றவாளிகளை கைது செய்ய திட்டம்!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் பாதாளக்குழு குற்றவாளிகளை கைது செய்ய திட்டம்!

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 164 குற்றவாளிகளை சர்வதேச காவல்துறையின் உதவியுடன் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சும் இலங்கை காவல்துறையினரும் இணைந்து இந்த ...

Page 635 of 662 1 634 635 636 662
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு