Tag: Batticaloa

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை உத்தரவு!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவித்து நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று (29) கோட்டை நீதவான் ...

அரசு பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டாமல் வளர்க்க முயற்சிக்கிறது; நாமல் குற்றச்சாட்டு

அரசு பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டாமல் வளர்க்க முயற்சிக்கிறது; நாமல் குற்றச்சாட்டு

பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ...

வெளிநாடு செல்ல இருந்த இளைஞன் காட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

வெளிநாடு செல்ல இருந்த இளைஞன் காட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யூனியன் குளம் பகுதியில் காணாமல் போன 27வயதான இளைஞன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்கு ஐந்து நாட்கள் ...

முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிய அரசு அனுமதிக்க கூடாது; ஞானசார தேரர்

முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிய அரசு அனுமதிக்க கூடாது; ஞானசார தேரர்

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு ...

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் இலங்கை முன்னேற்றம்; உலக வங்கி அறிக்கை

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் இலங்கை முன்னேற்றம்; உலக வங்கி அறிக்கை

இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் ...

தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்

பல ஆண்டுகளாக அச்சிடப்படாத சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக ஆட்பதிவு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 1.5 மில்லியன் தேசிய ...

கடலிலிருந்து கரையொதுங்கிய போத்தலில் இருந்த மர்ம திரவம் அருந்தி இருவர் உயிரிழப்பு

கடலிலிருந்து கரையொதுங்கிய போத்தலில் இருந்த மர்ம திரவம் அருந்தி இருவர் உயிரிழப்பு

கடலிலிருந்து கரையொதுங்கிய போத்தலில் இருந்த அடையாளம் காணப்படாத திரவத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், நாரக்கல்லிய பகுதியில் உள்ள ஒரு கடற்றொழிலாளர்களின் ...

யானைக்கால் நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களின் ஒத்துழைப்புக்கு கோரிக்கை

யானைக்கால் நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களின் ஒத்துழைப்புக்கு கோரிக்கை

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் ...

சூரன்போரில் முருகனாக மாறிய கிளிநொச்சி ஆலயமொன்றின் பூசகர்

சூரன்போரில் முருகனாக மாறிய கிளிநொச்சி ஆலயமொன்றின் பூசகர்

கந்த சக்ஷ்டி விரதம் இந்து மக்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் முருகனுக்கனுக்காக அனுக்ஷ்டிக்கப்படும் மிகக் கடுமையான விரதமாகும். விரத்தனின் ஆறாம் நாளில் முருக்கப்பஎரும் சூரபத்மனை வதம் செய்யும் ...

உக்ரைனின் செர்னோபிலில் திடீரென நீலநிறமாக மாறிய நாய்கள்

உக்ரைனின் செர்னோபிலில் திடீரென நீலநிறமாக மாறிய நாய்கள்

நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்களே இவ்வாறு நீல நிறமாக மாறியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் ...

Page 606 of 1157 1 605 606 607 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு