Tag: srilankapolice

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை ...

செம்மணி எலும்புக்கூடுகள் தமிழர்களுடையது என்பதற்கு என்ன உத்தரவாதம்?; போர் நடந்த மண்ணில் எலும்புக்கூடுகள் வெளிக்கிளம்பத்தான் செய்யும் என்கிறார் விமல் வீரவன்ச

செம்மணி எலும்புக்கூடுகள் தமிழர்களுடையது என்பதற்கு என்ன உத்தரவாதம்?; போர் நடந்த மண்ணில் எலும்புக்கூடுகள் வெளிக்கிளம்பத்தான் செய்யும் என்கிறார் விமல் வீரவன்ச

செம்மணி மனிதபுதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்கள் தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார். ...

அரசின் புதிய திட்டம்; குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

அரசின் புதிய திட்டம்; குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, வருடத்திற்க்கு 200,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 50,000 இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறமையான தொழிலாளர்களாக மாற்றும் ...

மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு அரசுகள் முன்வராத நிலையில் அந்த செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என தேசிய ...

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் போர்க்குற்றங்களாக கருதப்படும்; பொலிஸ் தலைமையகத்திற்கும் கால அவகாசம்

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் போர்க்குற்றங்களாக கருதப்படும்; பொலிஸ் தலைமையகத்திற்கும் கால அவகாசம்

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாட, முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தீர்மானித்துள்ளார். தமது முறைப்பாடு ...

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து மற்றும் துண்டுப்பிரசுரப்போராட்டம் முன்னெடுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து மற்றும் துண்டுப்பிரசுரப்போராட்டம் முன்னெடுப்பு

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு ...

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய ...

செம்மணி படுகொலை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை; சி.வி.கே.சிவஞானம்

செம்மணி படுகொலை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை; சி.வி.கே.சிவஞானம்

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

ட்ரம்பின் மிரட்டலுக்கு பிரேசில் அஞ்சாது; ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா

ட்ரம்பின் மிரட்டலுக்கு பிரேசில் அஞ்சாது; ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா

அமெரிக்கா பிரேசில் மீது விதிக்கும் எந்தவொரு வரிகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறியுள்ளார். முன்னதாக, உலக நாடுகளுக்கு ...

Page 675 of 719 1 674 675 676 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு