Tag: election

நெல்லிக்காடு கொலை விவகார சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெல்லிக்காடு கொலை விவகார சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராக ஒரு பெண் மீட்க்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் ...

இரு பெண் பொலிஸாருக்குக்கிடையே தள்ளுமுள்ளு; இருவரும் வைத்தியசாலையில்

இரு பெண் பொலிஸாருக்குக்கிடையே தள்ளுமுள்ளு; இருவரும் வைத்தியசாலையில்

பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பொலன்னறுவை - மின்னேரியாவில் இடம்பெற்றுள்ளது. சக பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் ...

பாராளுமன்ற அழைப்பை நிராகரித்த திறைசேரி செயலாளர்; சிறைத்தண்டனை விதிக்கவும் அதிகாரம் உண்டு என எச்சரிக்கை

பாராளுமன்ற அழைப்பை நிராகரித்த திறைசேரி செயலாளர்; சிறைத்தண்டனை விதிக்கவும் அதிகாரம் உண்டு என எச்சரிக்கை

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற நிதிக் குழுவில் முன்னிலையாகாவிடின், பாராளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி ...

கச்சா எண்ணெய் விலை 120 டொலர்களை தாண்டியது

கச்சா எண்ணெய் விலை 120 டொலர்களை தாண்டியது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் ...

கொழும்பு-மட்டக்களப்பிற்கு இடையில் பயணிக்கும் புகையிரதத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

கொழும்பு-மட்டக்களப்பிற்கு இடையில் பயணிக்கும் புகையிரதத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் "மீனகயா" புகையிரதத்தில், குடிநீர் போத்தலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு, மாளிகாகந்த ...

ஹட்டனில் பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து; ஒருவர் பலி- 34 பேர் வைத்தியசாலையில்

ஹட்டனில் பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து; ஒருவர் பலி- 34 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார். அவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ...

காணி உரிமையாளர்களின் பொருத்தமற்ற கோரிக்கைகளால் தான் அளவீட்டுபணிகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பு

காணி உரிமையாளர்களின் பொருத்தமற்ற கோரிக்கைகளால் தான் அளவீட்டுபணிகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பு

கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து,அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத ...

மெதமுலனவில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!

மெதமுலனவில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ...

மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி கௌரவியுங்கள்; வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை

மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி கௌரவியுங்கள்; வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை

எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா ...

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று பொலிஸாரால் கைது ...

Page 156 of 730 1 155 156 157 730
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு