Tag: Batticaloa

குற்றவாளிகளின் கைரேகைகளின் தரவுத்தளத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

குற்றவாளிகளின் கைரேகைகளின் தரவுத்தளத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் கைரேகைகளின் பெரிய தரவுத்தளத்தை பொலிஸார் டிஜிட்டல் மயமாக்கியுள்ளனர். இப்போது 10 மில்லியன் கைரேகைகள் புலனாய்வு நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த டிஜிட்டல் ...

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி கைது

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி கைது

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த ...

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது

சஞ்ஜீவ குமார் சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற ...

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு ...

மாத்தறையில் இனம் தெரியாதவர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள்

மாத்தறையில் இனம் தெரியாதவர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள்

மாத்தறையில் நேற்றிரவு (23) நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் ...

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

2025 பெப்ரவரி முதலாம் திகதி இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து இலங்கை வாகன இறக்குமதிக்காக 207 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் ...

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் குழந்தையின் பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என ...

ஜனாதிபதி அநுர மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (21) ...

ஹன்சமாலி அழகு சாதனப் பொருட்கள் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை

ஹன்சமாலி அழகு சாதனப் பொருட்கள் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை

மொடலிங் கலைஞரான பியூமி ஹன்சமாலி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

Page 61 of 127 1 60 61 62 127
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு