முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது
முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 9 ...










