Tag: srilankanews

குருந்தூர்மலை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

குருந்தூர்மலை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. B1053/2022 என்ற இலக்கமுடைய குறித்த வழக்கு நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வழக்கில் ...

தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

கிண்ணியா பகுதியில் உள்ள காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ...

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் ...

பொலிஸுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற முச்சக்கரவண்டி சாரதி கைது!

பொலிஸுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற முச்சக்கரவண்டி சாரதி கைது!

கறுவாத்தோட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கறுவாத்தோட்டம் பௌத்தலோக ...

அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தியது ரணில்; நாமல் குற்றச்சாட்டு!

அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தியது ரணில்; நாமல் குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள்,என பல அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தியது ரணில் விக்ரமசிங்கதான் என நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் ...

பொது வேட்பாளரை களமிறக்கும் எண்ணம் தமிழரசுக் கட்சிக்கு இல்லை; சுமந்திரன் தெரிவிப்பு!

பொது வேட்பாளரை களமிறக்கும் எண்ணம் தமிழரசுக் கட்சிக்கு இல்லை; சுமந்திரன் தெரிவிப்பு!

தமிழர் தரப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லையென கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400 ஆக வரையறுக்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடவுச்சீட்டுக்களுக்காக ...

யாழில் வாகன விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழில் வாகன விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றைய தினம் (25) ...

Page 645 of 645 1 644 645
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு