Tag: srilankapolice

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

கரூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கி இச்சம்பவத்திற்கு ...

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 இலட்சம்; மோடி அறிவிப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 இலட்சம்; மோடி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ...

கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கு கிழக்கில் தாங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் தரப்பட்டதாகவும், ஆனால், ஜனாதிபதி அநுர எங்களுக்கு அந்த இடத்தை தருவதில்லை என்றும் அம்பிட்டிய ...

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வு ...

உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு - கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 ...

கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

கெஹல்பத்தர பத்மே மற்றும் சலிந்தவை தப்பிக்கவைக்க முயன்ற பொலிஸார்

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே ...

பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு; , “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” என விஜய் பதிவு

பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு; , “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” என விஜய் பதிவு

தமிழ்நாடு -கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க தலைவர் விஜய் நேற்று (28) பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட ...

தந்தை ஆடை வாங்கித்தராத விரக்தியில் மாணவி தவறான முடிவு; கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

தந்தை ஆடை வாங்கித்தராத விரக்தியில் மாணவி தவறான முடிவு; கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

மட்டு கொக்கட்டிச்சோலை 13 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை 8 மாதத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் உட்பட 105 பேர் தற்கொலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ...

போதைப்பொருளை ஒழிக்க மற்றுமொரு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள அரசு

போதைப்பொருளை ஒழிக்க மற்றுமொரு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள அரசு

போதைப்பொருள் ஒழிப்பு விசேட தேசிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட ...

1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து ...

Page 609 of 740 1 608 609 610 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு