Tag: election

மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

இயங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) இரவு எம்பிலிபிட்டிய, மஹாவலி நிலநிவச வீதிப் பகுதியில் ...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பஸ் அரக்சி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஐரிஸ் ...

சுகாதார சீர் கேட்டுடன் இயங்கும் கம்பளை பேருந்து நிலையம்!

சுகாதார சீர் கேட்டுடன் இயங்கும் கம்பளை பேருந்து நிலையம்!

கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பளை நகரில் உள்ள அரச தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ...

நீலாங்கரையில் எளிமையாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றிய தவெக தலைவர்!

நீலாங்கரையில் எளிமையாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றிய தவெக தலைவர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப் ...

சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ”கருப்பு“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருந்த இலங்கையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாரடைப்புக் காரணமாகத் ...

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம்

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம்

களுவாஞ்சிக்குடி நீதிமன்றக் களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...

திருகோணமலையில் பயணிகளுடன் பயணித்த பேருந்து விபத்து; 23 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலையில் பயணிகளுடன் பயணித்த பேருந்து விபத்து; 23 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு கங்கைப்பாலத்தருகில் தனியார் பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ...

“பெண்களின் ஊதியமற்ற உழைப்பை இனியும் புறக்கணிக்க முடியாது” – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்

“பெண்களின் ஊதியமற்ற உழைப்பை இனியும் புறக்கணிக்க முடியாது” – பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாக உள்ள பெண்களின் வேதனமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ...

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்!

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்!

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி (ஓய்வு) ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ...

மட்டக்களப்பில் நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வக் கோழிக் குஞ்சு!

மட்டக்களப்பில் நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வக் கோழிக் குஞ்சு!

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மீராவோடை எல்லை ...

Page 173 of 730 1 172 173 174 730
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு