Tag: srilankapolice

சட்டவிரோத மீன்பிடி முறையை பயன்படுத்திய 78 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடி முறையை பயன்படுத்திய 78 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதிகளில் நடத்திய சோதனையின் ...

கருப்பையில் உள்ள குழந்தையை பாதிக்கும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள்

கருப்பையில் உள்ள குழந்தையை பாதிக்கும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள்

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் ...

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பிலான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பிலான அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி ...

மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகின

மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகின

அரசியல் பிரமுகர்கள் பலரதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்ததான விபரங்கள் வெளியாகி வரும் நிலையில் மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ...

உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் பல ரக துப்பாக்கிகள் மீட்பு

உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் பல ரக துப்பாக்கிகள் மீட்பு

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக ...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மன்னார் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மன்னார் மக்கள் போராட்டம்

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது. மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் ...

காற்று மாசுபாடு; யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

காற்று மாசுபாடு; யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ...

டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் நேற்று ...

பொதுத் தோ்தலில் வாக்களிக்க முன்னாள் பிரதமருக்கு தடை விதித்த பங்களாதேஷ்

பொதுத் தோ்தலில் வாக்களிக்க முன்னாள் பிரதமருக்கு தடை விதித்த பங்களாதேஷ்

பங்களாதேஷில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் ...

திருகோணமலையில் திலீபனின் நினைவுப்படத்தை அகற்றிய பொலிஸார்

திருகோணமலையில் திலீபனின் நினைவுப்படத்தை அகற்றிய பொலிஸார்

அமரர் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19) காலை பொலிசாரால் திலீபனின் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தமிழ் ...

Page 620 of 742 1 619 620 621 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு